
சேலம்: சேலத்தில் கடன் பிரச்சினை காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர், தனது தந்தை, மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சிவராமன்(85). பெங்களூரு விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வசந்தா(75). இவர்களது மகன் திலக்(38), இன்ஜினீயரிங் படித்துவிட்டு, வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ta3Rh1w
0 Comments