
திருவள்ளூர்: செங்குன்றம் அருகே நடைபயிற்சியின்போது அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர், மர்ம கும்பால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள மொண்டியம்மன் நகர், திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (53). இவர், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாடியநல்லூர் ஊராட்சி தலைவராக இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gtRS9wh
0 Comments