Crime

மதுரை: மதுரையில் ஓய்வு பெற்ற சுகாதார அலுவலரின் மனைவி, மகன், மகள் தற்கொலை செய்து கொண்டனர். வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கோமதிபுரம் பகுதியிலுள்ள அன்புநகர் ராஜன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் சுகாதாரத் துறையில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வாசுகி (67). இவர்களது மகன் கோதண்டபாணி (47), மகள் உமாதேவி (44) ஆகியோருக்கு திருமணம் ஆகவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக பாண்டியன் பிரிந்து வாழ்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fa9tH86

Post a Comment

0 Comments