Crime

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் புதிய வீட்டுக்கு வரி நிர்ணயிக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய 2 ‘பில் கலெக்டர்களை’ லஞ்சஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

தேவகோட்டை 25-வது வார்டைச் சேர்ந்த வன்மீகநாதன் தனது புதிய வீட்டுக்கு வரி நிர்ணயிக்க நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் ‘பில் கலெக்டர்கள்’ மதன்குமார், பாண்டித்துரை ஆகியோர் புதிய வரி நிர்ணயிக்க ரூ.5,000 லஞ்சம் கேட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pBWLqf1

Post a Comment

0 Comments