Crime

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் தனிச் செயலாளர் எனக்கூறி மகனுக்கு கல்லூரியில் சீட்டு கேட்டு மோசடி செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் ஆனந்த் வெங்கடேசன். இவரது நேர்முக உதவியாளராக இருப்பவர் புஷ்பலதா. இவர் உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்னர் புகார் ஒன்று அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eyU8opZ

Post a Comment

0 Comments