Crime

‘இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் 6 பேரை தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை, எளிய மக்களை குறிவைத்து காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது. இதனால், அப்பாவி மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை காட்டன் சூதாட்டத்தில் இழந்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k3lVj9A

Post a Comment

0 Comments