
அரக்கோணம்: நெமிலி அருகே பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கிணற்றில் இருந்து உயிரி ழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர், தற் கொலை செய்து கொண் டாரா? என காவல் துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வெண்பாக்கம் ஊராட்சி சுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருக வேல் (52), விவசாயி. இவரது மனைவி மாலதி (45). இவர், கீழ்வெண்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவராக பதவி வகித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e1cBb0n
0 Comments