Crime

சென்னை: துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இருவர் ராஜஸ்தானில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் ஸ்ரீராமன் சாலை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா(36). இவர், கடந்த மாதம் 14-ம் தேதி மதியம் தனது வீட்டின் அருகில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 கொள்ளையர்கள் கவிதாஅணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fcb1Amg

Post a Comment

0 Comments