
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சேரன்காதேவி கோட்டை விளை தெருவை சேர்ந்த அப்பாதுரை மகன் பாலையா (54). தனது மனைவியின் சொந்த ஊரான களக்காடு அருகே கோதைசேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டபோது உறவினர்கள் நம்பி (55), அவரது மகன் ரமேஷ் (24) ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X51snje
0 Comments