Crime

சென்னை: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விரைவு ரயில்களில் பயணித்தவர்களிடம் மர்ம கும்பல் நகைகளைப் பறித்துச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஐதராபாத் - சென்னை இடையிலான விரைவு ரயில் நேற்று முன்தினம் மாலை ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று அதிகாலை 1.20 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சிங்கராய கொண்டா மற்றும் காவாலி ரயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pvOgWqj

Post a Comment

0 Comments