
தாம்பரம்: தாம்பரம் அருகே சிறுவர் காப்பகத்தில் தங்கி இருந்து 2 சிறுவர்கள் திடீரென மாயமாகினர். சகோதரர்களான இருவரும் கடத்தப்பட்டனரா அல்லது தப்பி ஓடிவிட்டனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கிழக்கு தாம்பரம், பிரபஷர் காலனியில் எஸ்.ஓ.எஸ் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் சிறார்கள் தங்க வைக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம், ரங்கசாமி குளம் பகுதியில், பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சகோதரர்கள் குமரன் (10), ஏழுமலை (8) ஆகியோரை சமூக பாதுகாப்பு துறையினர் மீட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wYq4f0z
0 Comments