
ஓசூர்: ஓசூர் சம்பங்கிரி சோதனைச் சாவடியில் போலீஸார் கண்காணிப்பு இல்லாததால், கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்து குட்கா, கஞ்சா உள்ளிட்டவை தமிழகத்துக்கு கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
தமிழக, கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் உள்ளதால், கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக குட்கா, கஞ்சா, மது பாட்டில்கள் மற்றும் வனப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகத்திலிருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KdaI2xX
0 Comments