
சென்னை: தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தபோது பிடிபட்டார். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் என்ற அக்பர். இவரை, கடந்த 2020-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள்போல் நடித்து, கும்பல் ஒன்று கடத்தியது. திவானிடமிருந்து சுமார் ரூ.2 கோடி பணத்தை பறித்து தப்பியது விசாரணையில் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DLOjd24
0 Comments