Crime

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு: செங்கல்பட்டு பாமக நகரச் செயலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர். இவ்வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு பாமக நகரச் செயலர் நாகராஜ். இவர் பழைய பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு பகுதியில் பூக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் செல்வதற்கு தயாரானார். அப்போது அங்கு வந்த ஒரு கூலிப்படை கும்பல் நாகராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5YGoU9h

Post a Comment

0 Comments