
சென்னை: சென்னை திருவொற்றியூர் தியாகராஜபுரத்தை சேர்ந்தவர்புஷ்பகாந்தன்(43); கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி(40). இவர்கள் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 2-வதுதளத்தில் வசித்து வருகின்றனர். இவரது பக்கத்து வீட்டில் குமார்(50) என்பவர் வசித்து வருகிறார்.
எதிரெதிர் வீட்டில் இருக்கும் புஷ்பகாந்தனுக்கும், குமாருக்கும் வீட்டுக்கு வெளியே காலணி உள்ளிட்ட பொருட்களை வைப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்சினைஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி காலணி வைப்பது தொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/14JOZYn
0 Comments