Crime

சென்னை: பண மோசடி வழக்கு தொடர்பாக சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் விசாரணைக்கு நேற்று போலீஸில் ஆஜரானார்.

சினிமா பட தயாரிப்பாளரும்லிப்ரா புரொடக்‌ஷன் உரிமையாளருமாக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த பிறகு சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் ரவீந்தர் மீது அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பண மோசடி புகார் ஒன்றை அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YQVaWxe

Post a Comment

0 Comments