Crime

காஞ்சிபுரம்: காஞ்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பங்காரு அம்மன் தோட்டம் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வாசுதேவன், சுரேஷ். இவர்கள் `டே பை டே' எனும் நிதி நிறுவனத்தை தொடங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்தனர்.

இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 நாட்கள் நாள்தோறும் ரூ.1,500 வீதம் பணம் அளிக்கப்படும் எனவும், முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் முகவர்களுக்கு நாள்தோறும் ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bsVlfjh

Post a Comment

0 Comments