
சென்னை: சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதிக்குட்பட்ட அபுசாலி சாலையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் வாகன பதிவெண் இல்லாமல்‌ வந்த இருசக்கர வாகனத்தை மடக்கிய போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அதில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F6Ms2vj
0 Comments