Crime

கோவை: கோவை அருகே, 7 வயது சிறுவனை கொன்றதாக உறவுக்கார பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (28). இவரது மனைவி ஹைருன் நிஷா (26). இவர்களது மகன் ஹைருல் இஸ்லாம் (7). கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் ஜாகீர் உசேன் கோவை வந்தார். சூலூர் அருகேயுள்ள சின்ன கலங்கல் பகுதியில் தங்கியிருந்து, நூற்பாலையில் கணவனும், மனைவியும் வேலை செய்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bAS7GHD

Post a Comment

0 Comments