Crime

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே மதுபானக் கடையில் அரிவாளை காட்டி ஊழியர்களை மிரட்டி ரூ.1.53 லட்சத்தை முகமூடி அணிந்த 3 பேர் கொள்ளையடித்துச் சென்றனர்.

அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு சுமார் ரூ 1.70 லட்சம் அளவுக்கு மது விற்பனை நடக்கிறது. இக்கடையில் சொக்கலிங் கபுரத்தைச் சேர்ந்த முருகன் (53) மேற்பார்வையாளராகவும், மருது பாண்டியன் விற்பனையாளராகவும் பணியாற்றுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i0Ezl8m

Post a Comment

0 Comments