Crime

கோவை: கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் கடந்த 7-ம் தேதி, தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக, ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, டி.ஐ.ஜி விஜய குமார் தற்கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Axmgcsu

Post a Comment

0 Comments