
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (32). தனியார் நிதி நிறுவன ஊழியர்.
இவர், வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதில், அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதையடுத்து, இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்ள மனோஜ் குமார் மறுத்ததால் மனமுடைந்த இளம் பெண் கடந்த மாதம் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Agk7Uqy
0 Comments