Crime

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆயுதப் படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வரும் 22 வயதுடைய பெண் ஒருவர், பணி நிமித்தமாக கடந்த 18-ம் தேதி தஞ்சாவூர் சென்றுவிட்டு, மீண்டும் திருவாரூருக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.

வழியில் கொரடாச்சேரி பகுதியில் பேருந்து நின்றது. அப்போது, அந்த பெண் காவலர் பணிபுரியும் அதே ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்த சற்குணம்(32) என்பவர், அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது பேருந்தில் அமர்ந்திருந்த பெண் காவலரைப் பார்த்த சற்குணம், தனது மோட்டார் சைக்கிளில் திருவாரூர் செல்லலாம் என்று கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/juxn6rY

Post a Comment

0 Comments