
மதுரை: மதுரை- நத்தம் மேம்பாலத்தில் விபத்தில் சைக்கிள் டூவீலரில் சென்ற 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை தல்லாகுளம் மூக்கப்பபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ஸ்ரீனிவாசன் பாபு (22). வடக்குமாசி வீதி இருளப்ப கோனார் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன். இவரது மகன் ஆனந்த கிருஷ்ணன் (22). நண்பர்களான இருவரும் நேற்று (ஜூலை 7ம் தேதி) இருசக்கர வாகனத்தில் அழகர் கோயில் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CAizwQG
0 Comments