Crime

சென்னை: குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் ரவுடிகளை வீடு தேடிச் சென்று எச்சரித்து வந்த போலீஸார் தற்போது முதல் முறையாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வழக்கில் சிக்கியவர்களையும் நேரில் சென்று எச்சரித்து வருகின்றனர்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல், கடத்தலைத்தடுக்க போதைப் பொருட்களுக்கு எதிரானசிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் மேற்கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EIleGQc

Post a Comment

0 Comments