
தஞ்சாவூர்: தஞ்சாவூர் திருவிடைமருதூர் வட்டம், தேப்பெருமாநல்லூரில் 6 ஆட்டுக் குட்டிகள், 4 ஆடுகள் ஆகியவை மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தேப்பெருமாநல்லூர், கீழத்தெருவைச் சேர்ந்தவர் அமுதா (68). இவரது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் 5 ஆடுகள் மற்றும் 6 குட்டிகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், மேய்ச்சலுக்கு விட்ட ஆடு மற்றும் குட்டிகளை தோட்டத்தில் கட்டி விட்டு, அமுதா வேறு வேலைக்கு வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/y8Y5CZf
0 Comments