Crime

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 50 வயது நபர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்த ஆட்டைப் பலிகொடுத்தார். பின்னர் அவர் அந்த ஆட்டிறைச்சியை சமைத்து அதன் கண்ணை உண்டபோது அந்தக் கண் தொண்டையில் சிக்கி உயிரிழந்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தின் மதன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பகர் சாய். இவர் தனது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தனது கிராமத்து மக்களுடன் கோபா தம் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mc2oa1h

Post a Comment

0 Comments