
ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணி யம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் களைக்கட்டி வரும் ‘காட்டன் சூதாட்டத்தை’ அடி யோடு ஒழிப்பது மட்டுமின்றி காட்டன் சூதாட்டம் நடத்தி வரும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
மேலும், காட்டன் சூதாட்டத்தில் மூழ்கியுள்ள தொழிலாளர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆந்திர மாநிலத்தை தலைமை யிடமாக கொண்டு ‘காட்டன் சூதாட்டம்’ நடத்தப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர், துத்திப்பட்டு, உமராபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கூலித் தொழிலாளிகளை குறிவைத்து காட்டன் சூதாட்டம் அதிகளவில் நடத்தப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rXqQ7sv
0 Comments