Crime

கோவை: கோவை சேரன்மாநகர் அருகேயுள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயின்டிங் கான்டிராக்டர். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41). இவர்களுக்கு, பிளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். ஜெகதீஸ்வரி தினமும் மாலை பள்ளிக்குச் சென்று, மகளை அழைத்து வருவது வழக்கம்.

நேற்று மாலை ஜெகதீஸ்வரி பள்ளிக்கு வராததால், சில மணி நேரம் பள்ளியில் காத்திருந்த அவரது மகள் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது, ஜெகதீஸ்வரி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hNfcVFn

Post a Comment

0 Comments