Crime

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக் குமார்(29). வழக்கறிஞரான இவருக்கு திருமணமாகவில்லை.

சின்னதுரை குடும்பத்துக்கும், இவரது எதிர் வீட்டில் வசிக்கும் குழந்தை பாண்டி என்பவரது குடும்பத்துக்கும் இடையே நிலப் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நிலப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார்கள் அளித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w7P0MNO

Post a Comment

0 Comments