
மதுராந்தகம்: செங்கல்பட்டு, புக்கத்துறையை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக படாளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், புக்கத்துறையை அடுத்த சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் நீலகண்டன் (35). இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், அப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய ஆதரவாளராகவும் விளங்கி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SICtJhp
0 Comments