அதிபரை சிறை பிடித்த ராணுவ வீரர்கள்.. நைஜரில் பெரும் பரபரப்பு!

நைஜர் ராணுவ வீரர்கள் தனது நாட்டி அதிபரை சிறை பிடித்து, தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ள நிகழ்வு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இதை அடுத்து, அரசயல் அமைப்பு கலைக்கப்பட்டு, எல்லைகளை மூடப்படுகின்றன என நைஜீரிய வீரார்கள் அறிவித்தனர்.

source https://zeenews.india.com/tamil/world/nigerian-soldiers-announced-a-coup-on-national-tv-after-arresting-president-bazoum-456040

Post a Comment

0 Comments