Crime

கோவை: கோவையில் மதம் சார்ந்த விவகாரங்கள், கருத்தியல் ரீதியாக தீவிரமாக உள்ளவர்கள் என ஏறத்தாழ 200 பேரை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்ஐசி) போலீஸார் கண்டறிந்து, அவர்களின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்தாண்டு அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uRXavs7

Post a Comment

0 Comments