
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர், அவரது ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி விமான் நகரைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் தனது மனைவி சந்திராவதி பெயரில் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி பகுதியில் 36 சென்ட் நிலம் வாங்கி இருந்தார். இந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய முடிவெடுத்தார். இதற்காக தடையில்லா சான்றிதழ் பெற கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qNxZES0
0 Comments