
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார்த்திகைபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து ஸ்ரீரங்கம்(35). இவரது கணவர் கார்த்தி. இவர்களுக்கு சூர்யபிரகாஷ்(19) என்ற மகனும், மஞ்சுளாதேவி(17) என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக முத்துஸ்ரீரங்கம், கார்த்தி ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தனது குழந்தைகளுடன் முத்து ஸ்ரீரங்கம் தனியாக வசித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YF0atHm
0 Comments