Crime

தருமபுரி: தருமபுரியில் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து இருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக போலீஸார் 2 இளைஞர்களை கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பழைய குவாட்ரஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல். இவரது மனைவி சாந்தி (56), மகன் விஜய் ஆனந்த் (35). இவர்கள் இருவரும் கடந்த 4-ம் தேதி மாலை வீட்டிலேயே நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V6rlOZp

Post a Comment

0 Comments