Crime

கோவை: கோவையில் யூ டியூப் சேனல் நடத்தி ரூ.41.88 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தம்பதி உட்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள அக்கம்மாள் லேஅவுட்டைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஹேமலதா(38). இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் யூ டியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை தெரிவித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/v4eYsrx

Post a Comment

0 Comments