Crime

கோவில்பட்டி: அதிகாலையில் தனியாக நடைபயிற்சி செல்லும் முதியவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று நகை பறிப்பில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் தளர்வால் எதிர்க்க முடியாது, எளிதில் காரியத்தை முடித்து விடலாம் என திட்டமிட்டு, இந்த செயலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஓட்டப் பிடாரத்தில் இரண்டு முதியவர்களை தாக்கி நகைகளை பறித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cfVmbj0

Post a Comment

0 Comments