
மதுராந்தகம்: சித்தாமூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளராகபக்தவச்சலம் என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர், கடந்த பல ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 2018-ம்ஆண்டு ஜமீன் எண்டத்தூர் பகுதியைசேர்ந்த சிவபாலன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முதுகரை பகுதியில் விபத்துக்கு உள்ளானதாகவும், இதில், எதிரே வந்த நபர்பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ohquLR1
0 Comments