
கோவை: கோவையில் திருமணமான 23 நாட்களில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மத்துவராயபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய்(20). இவரும், செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணியும்(20), காதலித்தனர். கடந்த 6-ம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி வேளாங்கண்ணி சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர், மத்துவராயபுரத்தில் வசித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zaHeOmg
0 Comments