Crime

மதுரை: மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகிலுள்ள மன்னாடி மங்கலத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள். இளைய மகன் சண்முக வேல் (11). அரசு பள்ளி யில் 6-ம் வகுப்பு படித்தார்.

நேற்று முன் தினம் காலை வீட்டிலுள்ள கழிப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவர் சண்முகவேலை மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pMkqidj

Post a Comment

0 Comments