Crime

சென்னை: திருமணத்துக்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய் மற்றும் மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவருக்கு திருமணத்துக்கு முன்பாகவே குழந்தை பிறந்ததால், வசந்தியின் தாய் விஜயாவும், ஜெயராஜ் என்பவரும் சேர்ந்து, பச்சிளம் குழந்தையை கொலை செய்து சில்வர் பாத்திரத்தில் அடைத்து, குப்பை தொட்டியில் வீசியதாக கூறப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ph4Wsi5

Post a Comment

0 Comments