Crime

சேலம்: சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மரவனேரி 7-வது குறுக்குத்தெருவில் உள்ள சின்னையா பிள்ளை தெருவைச் சேர்ந்த நூல் வியாபாரி திருநாவுக்கரசு (66). இவரது மனைவி மல்லிகா (62). இவர்களது மூன்று மகன்களும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். நேற்று இரவு சூரமங்கலத்தில் உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தம்பதியர் வீடு திரும்பினர். மல்லிகா அணிந்திருந்த நகைகளை கழற்றி அருகே இருந்த கண்ணாடி மேசையின் மீது நகை பெட்டியை வைத்துவிட்டு தூங்கச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/poefrhs

Post a Comment

0 Comments