Crime

கோவை: கோவை சிங்கா நல்லுார் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் லத்திகா லட்சுமி (29). இவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலையாக யூ டியூப் வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, லத்திகா லட்சுமி அதில் குறிப்பிடப்பட்டிருந்த டெலிகிராம் குரூப்பில் இணைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8fKTzX6

Post a Comment

0 Comments