
திருப்பதி: சென்னையிலிருந்து சட்டவிரோதமாக தங்க பிஸ்கெட்டுகள் ஆந்திராவிற்கு கடத்துவதாக வந்த தகவலின் பேரில் நேற்று நாயுடுபேட்டா மற்றும் சூளூர்பேட்டா போலீஸார் ஆந்திர - தமிழக எல்லையில் திருப்பதி மாவட்டம் சூளூர் பேட்டாவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை சோதனையிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0E7nIvM
0 Comments