Crime

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 39 வயதான இவர் திருமண வரன் வேண்டி திருமண தகவல் இணையதளத்தில் பெயரைப் பதிவு செய்துள்ளார்.

15 நாட்களுக்கு முன்பு அன்ஷுல் ஜெயின் என்ற பெயரில் டெல்லி இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள உறவினர் திருமண நிகழ்ச்சியில் அந்த பெண்ணை தனது குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்கிறேன் என்று கூறி அந்த பெண்ணை வரவழைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/59z6yvk

Post a Comment

0 Comments