Crime

சென்னை: ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவனங்கள் வரிசையில் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி கோடிக் கணக்கில் பண மோசடி செய்த கணவன், மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி பணம் தருவதாக கூறி ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் பலகோடி ரூபாய் மோசடி செய்தன. இதுகுறித்து தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து மோசடி நிதி நிறுவனங்களைச் சேர்ந்த 45 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை சர்வதேச போலீஸார் உதவியுடன் தேடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0mtPWM9

Post a Comment

0 Comments