
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுமுன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள்மோதிய போட்டி நடைபெற்றது. அதைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர்.
பெரும்பாலான ரசிகர்கள் இருசக்கர வாகனங்களிலும் வந்திருந்தனர். வந்தவர்களில் சிலர்தங்களது வாகனங்களை சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகே நிறுத்தி இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kXm15r8
0 Comments