Crime

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.37 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிகொண்டிருந்தனர். அப்போது வந்த சென்னையை சேர்ந்தஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SpzLQUb

Post a Comment

0 Comments