
திருப்பூர்: அவிநாசிபாளையத்தில் பேக்கரியில் தகராறு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் அருகே அவிநாசிபாளையம் பெருந்தொழுவு, அமராவதி பாளையம் சாலை பகுதியில் இருந்த பேக்கரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிலர் பானிபூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது பானிபூரியில் உப்பு குறைவாக இருப்பதாகக் கூறி, வாடிக்கையாளர்களுக்கும், கடைக்காரருக்கும் இடையே தகராறு எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UYLrZtc
0 Comments